WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

வியாழன், 22 டிசம்பர், 2011

இந்தியச் செய்திகள்


தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் விருதுநகர் வீடு, மில், சினிமா தியேட்டர், உறவினர் வீடு என 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கிய��...


கடந்த ஜூலைமாதம் 13-ம் தேதியன்று இந்திய ராணுவம் ரோந்து சென்ற போது ,இந்தியாவின் அருணாச்சல்பிர‌தேச மாநிலம் தவாங் மாவட்டத்தில் உள்ள யாங்க்ட்ஸீ எல்லையில் கற்ச்சுவரினை , இடித்து தள்ளி சேதப்படுத்தியுள்ளது.
=
முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டனர். இதையடுத்து ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகளும் அதிரடியாக மா��...

ஜெயலலலிதாவால் விரட்டப்பட்டுள்ள சசிகலா குழுவினர், ஜெயலலிதாவை வீழ்த்த அவரது இன்னொரு எதிரியான விஜயகாந்த்துடன் கை கோர்க்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் சசிகலா தரப்பு, ஜெயலலிதாவுக்க�...

சோனியாவை விமர்சித்ததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோபம் அடைந்தனர். அவர்கள் தங்களது இருக்கைகளைவிட்டு எழுந்து பாஜக உறுப்பினர்களுக்கு எதிராகக் கோஷமிட்டனர். ஒருக்கட்டத்தில் இரு கட்சி உறுப்பினர்களும் கடு��...

தி.நகரில் வணிக நிறுவனங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடமுடியாது. முறையான திட்ட அனுமதியுடன் கண்காணிப்பு கமிட்டியிடம் அனுகலாம். கண்காணிப்பு கமிட்டி இது குறித்து சட்டப்படி முடி...

‘‘திராவிடக் கட்சிகள் இத்தனை வருடங்களில் தமிழக மக்களை பிச்சைக்காரர்களாகவும் குடிகாரர்களாகவும் மாத்திட்டாங்க. நாங்க ஆட்சிக்கு வந்தால் யாருக்கும் இலவசங்கள் தரமாட்டோம். கல்வி, சுகாதாரம், விவசாயப் பொருட்...
அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, இரண்டாவது இடைத்தேர்தல் சங்கரன்கோயிலில் நடக்கப் போகிறது. ‘தேர்தலில் போட்டியிடுமா, இல்லையா?’ என்கிற அளவுக்கு சோர்வாக இருந்த லோக்கல் தி.மு.க.வினர் ஸ்டாலின் வருகையால் உற்சாகமாக��...
‘‘என் பெற்றோர் முன்பே மலையாளிகள் சிலர் என்னை மானபங்கம் செய்தார்கள். இந்த அவமானம் தாங்காமல் நான் தற்கொலைக்கு முயற்சித்தேன். என் பெற்றோர் தான் காப்பாற்றி எனக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்கள்’’
Dec
21
Wednesday  21  December  2011  02:57:34 PM | படித்தவர்கள்: 69
செக் மோசடி வழக்கில் கி.வீரமணி நேரில் ஆஜராக வேண்டும்’ என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், சென்னை பெரியார் திடல் அதிர்ந்து நிற்கிறது! டெல் லியில் உள்ள பெரியார் மையத்தின் பிராந்திய டைரக்டராக நியமிக��...

ஆளும் கட்சிக்கு எதிராக செயற்படும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!



  


ஆளும் கட்சிக்கு எதிராக செயற்படும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை சுதந்திரக் கட்சி தலைமையகம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக பிரதேச சபைகள், நகரசபைகள் மற்றும் மாநாகரசபைகளுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளை தோற்கடிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுதந்திரக் கட்சி தலைமையகம் அறிவித்துள்ளனது.
இந்நிலையில், ஆளும் கட்சியால் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்ட யோசனையை எதிர்க்கும் ஆளும் கட்சி பிரதிநிதிகளின் உறுப்பினர் பதவியை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறு வாக்களிக்கும் பட்சத்தில் பிரதிநிதிகள் கட்சியின் உறுப்புரிமையையும் இழக்க நேரிடும் என்று கட்சியின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அண்மையில் அலரி மாளிகையில் இது தொடர்பான கூட்டம் அண்மையில் நடைபெற்றபோதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அண்மைக்காலமாக ஆளும் கட்சியின் உள்ளுராட்சி மன்ற வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



www.thedipaar.com  நன்றி

புகுஷிமா அணு உலையை மூட 40 ஆண்டுகள் தேவை. நிபுணர்கள் மதிப்பு.


ஜப்பான் நாட்டின் ஃபுகுஷிமா நகரில், ஆழிப் பேரலையால் சீரழிக்கப்பட்ட அணு மின் நிலையத்தில், உலையில் சிக்கியுள்ள எரிபொருளை வெளியே பக்குவமாக எடுக்க 40 ஆண்டுகளும் சுமார் ரூ.78,400 கோடியும் தேவைப்படும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

 அப்படி வெளியே எடுக்கும் கதிரியக்கக் குணம் கொண்ட எரிபொருளை சுற்றுப்புறத்துக்கு ஆபத்து இல்லாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கான வழிகளை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பது அடுத்த பிரச்னை.

 உலையிலிருந்து, எரி கலத்தின் அடிப்புறத்துக்குச் சென்றுவிட்ட எரிபொருளை வெளியே கொண்டு வருவதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்யவே 10 ஆண்டுகள் பிடிக்குமாம். அதைச் செய்வதற்கும் ரோபோட்டுகள் எனப்படும் இயந்திர மனிதர்களை இனிமேல்தான் தயாரிக்க வேண்டுமாம்.

 ஃபுகுஷிமா அணு உலையால் கதிரியக்க ஆபத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் மறைந்துவிடாது என்றும் தெரியவருகிறது.

 ரூ.78,400 கோடி எரிபொருளை வெளியே எடுக்க மட்டும்தான். பிற செலவுகளும் காத்திருக்கின்றன.

 இத் தகவல்களை இந்த அணு உலைக்காகவே ஜப்பானிய அரசு நியமித்துள்ள அமைச்சர் கோஷி ஹோசனோ, டோக்கியோ நகரில் புதன்கிழமை இதைத் தெரிவித்தார்.

 அணு மின்சாரம் தயாரிப்பதற்கு மிகவும் மலிவானது, அணு உலைக்கு எந்தவித ஆபத்தும் நேராது, அப்படியே கதிரியக்கம் ஏற்பட்டாலும் சிகிச்சை செய்துவிடலாம், தடுத்து விடலாம் என்று கூறப்படும் வேளையில் ஃபுகுஷிமா அணு உலை தொடர்பாக வெளிவரும் இந்தத் தகவல்கள் அச்சம் தருபவையாக இருக்கின்றன.



www.thedipaar.com    நன்றி