WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

வியாழன், 22 டிசம்பர், 2011

ஆளும் கட்சிக்கு எதிராக செயற்படும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!



  


ஆளும் கட்சிக்கு எதிராக செயற்படும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை சுதந்திரக் கட்சி தலைமையகம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக பிரதேச சபைகள், நகரசபைகள் மற்றும் மாநாகரசபைகளுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளை தோற்கடிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுதந்திரக் கட்சி தலைமையகம் அறிவித்துள்ளனது.
இந்நிலையில், ஆளும் கட்சியால் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்ட யோசனையை எதிர்க்கும் ஆளும் கட்சி பிரதிநிதிகளின் உறுப்பினர் பதவியை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறு வாக்களிக்கும் பட்சத்தில் பிரதிநிதிகள் கட்சியின் உறுப்புரிமையையும் இழக்க நேரிடும் என்று கட்சியின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அண்மையில் அலரி மாளிகையில் இது தொடர்பான கூட்டம் அண்மையில் நடைபெற்றபோதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அண்மைக்காலமாக ஆளும் கட்சியின் உள்ளுராட்சி மன்ற வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



www.thedipaar.com  நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக