இந்திய செய்திகள்
கான்ஸ்டபிள் மனைவியிடம் சில்மிஷம்: மேலதிகாரிக்கு அடி, உதை.
சக அலுவலர்கள் சேர்ந்து ஏற்பாடு செய்த
சிற்றுலாவில், தன் மனைவியிடம் அசிங்கமாக நடந்துக்கொண்ட மேலதிகாரியை கான்ஸ்டபிள்
ஒருவர் அடித்துத் துவைத்தெடுத்த சம்பவம் பெர்ஹாம்பூரில் நடந்துள்ளது.
நித்யானந்தா ஆசிரமக் கோயிலில் கொள்ளை
அன்னாவின் போராட்டம் ப்ளாப்பான வியாபாரம் : லல்லு
புது டெல்லி : லோக்பால் மீதான விவாதத்தில் பேச வந்த
ராஷ்டிரியா ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் அன்னாவின் போராட்டம் ஒரு வியாபாரம்
என்றும் அது படு தோல்வியடைந்து (ப்ளாப்பாகி) விட்டது என்றும் கடுமையாக அன்னாவை
தாக்கினார்.
சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க பாஜக எதிர்ப்பு: அமளி!
கர்நாடக முதல் அமைச்சர் சதானந்தகவுடா எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார்!
வறுமைகோட்டுக்கு கீழுள்ளோர் பட்டியலில் NRI மலையாளிகள் மற்றும் சினிமா நடிகர்கள்
ஆதரவு இல்லாததால் ஹசாரே உண்ணாவிரதம் பாதியில் நிறுத்தம்
அன்னா பாவம் : மும்பை 4,000 தில்லி 200 சென்னை 50 நபர்கள் திரண்டனர்
மும்பை : ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம்
கொண்டு வரப்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கும் அன்னாவிற்கு உடல்நிலை ஒரு
புறம் படுத்துகிறது என்றால் இன்னொரு புறம் அவருக்கு வரும் மக்கள் ஆதரவு அதை விட
சங்கடப்படுத்துகிறது என்றே சொல்லலாம்.
கொல்கத்தா போக்குவரத்தில் பயன்படும் 'ஒய்திஸ் கொலவெறி'
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விலையாக கொடுக்க முடியாது - அமைச்சர்!
பிரதமர் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை திணறல்!
லோக்பால் மசோதா நிறைவேறியது!
MP, MLA க்கள் பணியாற்றுவதில் சிரமமேற்படும் - குரேஷி!
முல்லை பெரியாறு அணை விவகாரம்: சி.பி.ராய் நீக்கம்!
மக்களவைக்கு வராத காங்கிரஸ் எம்.பி.க்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை
இந்திய தேசிய கீதத்துக்கு நூறு வயது!
ஜன கன மன என தொடங்கும் இந்திய தேசிய கீதம்,
நேற்றோடு நூறு வயதை தொட்டுவிட்டது. 1911 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத்
தாகூர் அவர்களால் இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா கூட்டத்தில் இந்த கீதம் பாடப்
பட்டது.
குரல் வாக்கெடுப்பில் லோக்பால் மசோதா நிறைவேறியது!
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் பணிநீக்கம்!
கர்நாடகா-லோக் ஆயுக்தா: அதிகாரிகள் வீடுகளில் சோதனை!
அன்னா ஹசாரே கிருஷ்ணரின் அவதாரம் !
மும்பை : வலிமையான லோக்பால் கொண்டு வருவதற்காக
மூன்று நாட்கள் மும்பையில் உண்ணாவிரதம் இருக்கும் அன்னாவுக்கு ஆதரவாக வந்துள்ள
அவரது ஆதரவாளர்கள் ஊழலை ஒழிக்க புறப்பட்டிருக்கும் அன்னாவை கிருஷ்ணரின் அவதாரமாக
கருதுவதாக கூறினர்.
மும்பையில் அன்னாவுக்கு கருப்பு கொடி
மும்பை : மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள
லோக்பால் மசோதா வலுவானதாக இல்லை என்று கூறி வலுவான லோக்பாலுக்காக இன்று மும்பையில்
உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அன்னா ஹசாரேவுக்கு கருப்பு கொடி காட்டப்பட்டதால்
பரபரப்பு ஏற்பட்டது.
கூடுதல் செய்திகள்...
- ஹஸாரே போராட்டம் சட்ட விரோதம் - நீதிமன்றத்தில் வழக்கு!
- அரசு மருத்துவர்கள் எஸ்மா சட்டத்தில் கைது!
- அன்னாவுக்கு ஆதரவளிக்கும் ரஜினி :ப்ரீயாக ராகவேந்திரா திருமண மண்டபம்
- முன்னாள் முதல்வர் பங்காரப்பா மரணம்!
- அன்னா ஹசாரே ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டா? : பாஜக கண்டனம்!
- ஊழல் புகாரில் 4 அமைச்சர்கள் டிஸ்மிஸ்: மாயாவதி அதிரடி!
- ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் செயலாளாராக பணிபுரிந்தவர் அன்னா ஹசாரே : திக் விஜய்சிங்
- அன்னா குழுவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் : தேர்தல் கமிஷனர் குரேஷி
- அனைத்து சந்தேகங்களும் தீர்க்கப்பட்டன: அணுமின் நிலையம் விரைவில்!
- ஹசாரேவுக்குப் பதிலடி: சோனியா அழைப்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக