தற்கால உலகில் அதி வேகமாகப் பரவி மக்கள்
மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்று வருகின்றது இணையம். இணையம் மக்களுக்கு நல்ல
விடயங்களை எடுத்துச் சென்றாலும் கூட இளைய தலைமுறைகளை சின்னாபின்னமாகச் சீரழித்து
அவர்களின் வாழ்க்கையை குழிதோண்டிப் புதைக்கின்றது.
இருந்தும் எமது இளம் சமுதாயம் அதனை நோக்கித்தான்
தற்போது முன்னேறி வருகின்றது. இதனால் எம் கலாசாரம் காலாவதியாகி விடும் அபாயம்
அண்மித்துக் கொண்டிருக்கின்றது. இது இவ்வாறிருக்க சட் றூம் என்று சில கேடிகளால்
உதயம் பெற்றிருக்கும் இவ்வாறான வலைதளங்கள், பல குடும்பங்களுக்கிடையில் பிளவுகளை
ஏற்படுத்தும் அளவுக்கு அதன் பாவனைகள் அதிகரித்துள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக