WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

சனி, 17 டிசம்பர், 2011

உடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படியுங்கள்.பாகம்-2


உடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படியுங்கள்.பாகம்-2


இந்த பதிவின் முந்தைய பாகம் புதியவர்கள் இந்த பதிவை படித்து பார்த்து விட்டு தொடரவும்.


உடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படியுங்கள்.




சரி வாங்க விஷயத்துக்குள் நுழைவோம்.  நாம் குடிக்கும் நீர் அருத்தும் உணவு
நாம் அருந்தும் குடிபானங்கள்
1. தயவுசெய்து மது அருந்தாதீர்கள் அது மூளை செல்களை சாகடித்து விடும்.

2.உடலுக்கு தேவையான சுத்தமான தண்ணீர் குடியுங்கள்.

3.முடிந்தால் தினமும் பழ ஜுஸ் குடியுங்கள் அதற்காக கடையில் டப்பாக்களில் அடைக்கப்பட்ட எசன்ஸ் ஜுஸ்களை தவிருங்கள் இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருந்தால் கெட்டு போகக் கூடிய வீட்டு தயாரிப்பு ஜுஸ்களை மட்டும் குடியுங்கள்.

4.காபி,டீ குடிக்காதீர்கள். என்னது குடிக்காம இருக்க முடியாதா? அப்படிப்பட்டவர்கள் நான்கு கப் காபி குடிப்பதை இரண்டு கப் காபியாக குறைத்துக் கொள்ளுங்கள் அல்லது மாற்று வழியை ஏற்ப்படுத்திக் கொள்ளுங்கள்.கீரின் டீ குடியுங்கள் (Green tea) உடம்பு குண்டாக உள்ளவர்கள் மட்டும் குடிக்கவும் இது கொழுப்பை குறைக்கக் கூடியாது.



5.மென் பானங்களை குடிக்காதீர்கள் பெப்ஸி,கோக் போன்ற பண்ணாட்டு மற்றும் உள்நாட்டு பானங்களாக இருந்தாலும் சரி இவைகளை குடித்தால் தான் உணவு செமிக்கும் என்ற நிலையில் நீங்கள் இருந்தால் தெரிந்துக் கொள்ளுங்கள் உங்கள் உடல் கெட்டுப் போய் விட்டது உணவு செரிக்க உடற்பயிற்சியே போதுமானது.

உடற்பயிற்சியும் உணவும்

”அளவு கடந்து உண்பவனுக்கும்அறவே உண்ணாதவனுக்கும்உடல்நலமில்லை”  
.அளவோடு உண்ன வேண்டும்; அளவுக்கு அதிகமான உணவு உட்கொண்டால் அதுவே விஷமாக மாறி உடல் அழிவுக்கு அது வழிகோலும்
.டயட் இருக்கின்றேன் என்று சொல்லிக் கொண்டு பட்டினி கிடக்கக் கூடாது
.முதலில் உண்ட உணவு நன்கு செரித்த பிறகு அடுத்த வேளை உணவு உட்கொள்ள வேண்டும்.
.சைவ அசைவ உணவு வகைகள் எது வேண்டுமானலும் அவரவர் விருப்பத்தைப் பொருத்து சாப்பிடலாம் ஆனால் அது உடலுக்கு சக்தியை தரக் கூடியதாய் இருக்க வேண்டும்.
.ஜங் புட் என்று சொல்லக்கூடிய (குப்பை உணவுகளை தவிருங்கள்) 

உறக்கம்

விடிய விடிய பதிவு எழுதிவிட்டு விடிந்த பிறகு உடற்பயிற்சி செய்யாதீர்கள்.
அது உடல் நலம் பெறுவதற்கு பதிலாக உடல் நல கேட்டை உண்டு பன்னி விடும் குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

உடற்பயிற்சியாளர்களின் ஐந்து மணிநேர தூக்கம்
உடற்பயிற்சி செய்யதவர்கள் பத்து மணி நேர தூக்கத்திற்கு சமமானது

நல்ல உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஆழ்ந்த நித்திரை வரும். இதுவே பல நோய்களை தீர்த்து விடும்

இறுதியாக சில விஷயங்கள்

அளவுக்கு அதிகமாக உண்ணுதலும், உழைத்தலும்,உறங்குதலும் கூடாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை தேவையைவிடக் குறைவாக உண்ணுதலும்,உழைத்தலும்,உறங்குதலும் குறைபடினும் உடல் கெட்டு போய் விடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக