திங்கள், 3 செப்டம்பர், 2012
மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு
மனைவியின் மார்பில் கணவன் வாய் வைத்து பால்
குடித்தால் மனைவியின் பால் கணவனின் வயிற்றுக்குள் சென்று விடுவதால் தாய் மகன் உறவு
ஏற்பட்டு விடுமோ என்பது பெருவாரியான முஸ்லிம்களுக்கு உள்ள சந்தேகம். உணர்ச்சி
மேலீட்டால் அந்த காரியத்தை செய்து விட்டு பிறகு என்ன செய்வதென்று வழி தெரியாமல்
தவிக்கும் முஸ்லிம்கள் அனேகம் பேர். சிலர் இது பற்றி மார்க்க தீர்ப்பு பெறுவதற்காக
அரபு மதரஸாக்களை நாடுகிறார்கள். மதரஸாக்கள் பெரும்பாலும் மத்ஹபை சரிகண்டுக் கொண்டு
இருப்பதால் நேரடியாக குர்ஆன் சுன்னாவைப் பார்த்து பதிலளிக்காமல் எடுத்தவுடன் ‘ஆம்
கணவன் மனைவி என்ற உறவு விலகி தாய் மகன் என்ற உறவு ஏற்பட்டு விடும்’ என்று ஃபத்வா
கொடுத்து விடுகிறார்கள். இத்தகைய ஃபத்வாக்களால் மார்க்க தீர்ப்பு கேட்ட சிலரது
வாழ்க்கை பாழ்பட்டு போய் விட்டதை யாரும் மறுக்க முடியாது.
சனி, 18 ஆகஸ்ட், 2012
திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்?
Posted by apsara-illam
எல்லாம் வல்ல இறைவன்
படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம்
மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இறைவன் படைத்து அவற்றுள் இரத்த பந்தங்கள்,
சொந்தங்கள் என்று பல பந்தங்களை ஏற்படுத்தி நம்மை இணைத்து இருப்பது மிகவும்
அற்புதமான மற்றும் ஆறுதலான விஷயம்.
இப்படிப்பட்ட பந்தத்தில் கணவன் - மனைவி என்ற உறவு இருக்கிறதே சுபஹானல்லாஹ்!!! எவ்வளவு ஒரு அழகிய உறவானதாக இறைவன் நமக்களித்துள்ளான். இந்த அழகிய பந்தத்தை நிக்காஹ் என்ற கடுமையான திருமண ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்திக் கொள்கிறோம்.
இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது என்பதை பின்பவரும் ஹதீஸ் வலியுறுத்துகிறது.
இப்படிப்பட்ட பந்தத்தில் கணவன் - மனைவி என்ற உறவு இருக்கிறதே சுபஹானல்லாஹ்!!! எவ்வளவு ஒரு அழகிய உறவானதாக இறைவன் நமக்களித்துள்ளான். இந்த அழகிய பந்தத்தை நிக்காஹ் என்ற கடுமையான திருமண ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்திக் கொள்கிறோம்.
இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது என்பதை பின்பவரும் ஹதீஸ் வலியுறுத்துகிறது.
திங்கள், 13 ஆகஸ்ட், 2012
உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்…
உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்…
மாறிவரும்
உணவுப்பழக்கத்தாலும், உடல் உழைப்பு குறைவான பணிச் சூழல் காரணமாகவும் உடல்
எடை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.குண்டான உடலை
குறைக்க இன்றைக்கு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்படாலும், நம்முடைய உடல் மீது
அக்கறை கொண்டு அதை குறைக்க வேண்டும் என்று மனதார நினைத்தால் மட்டுமே உடல் எடையை
குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
பணம்
செலவில்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க அழகியல் வல்லுநர்கள் தரும்
ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு ஸகாத் கடமையா?
Posted by ஹுஸைனம்மா
இஸ்லாத்தைப் பொறுத்தவரை, குடும்பப் பொருளாதாரப் பொறுப்பு
ஆண்களுக்கானது என்பதால், பணம் சம்பந்தப்பட்ட ஸகாத்தும் ஆண்களுடைய கடமையே என்கிற தவறான எண்ணமே
பரவலாக நிலவுகிறது. இஸ்லாத்தில் ஈமான், தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய ஐந்தும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை என்றே
கூறப்பட்டுள்ளதே தவிர, ஆண்களுக்கு ஐந்து கடமைகளும், பெண்களுக்கு நான்கு மட்டுமே
என்று சொல்லப்படவில்லை!!
திருக் குர் ஆனில், 31 இடங்களில் ஸகாத்தைப் பற்றிக் கூறும் இறைவன், அவற்றில் ஒரு இடத்திலும் ஆண்களை மட்டும் விளித்துச் சொல்லவில்லை. ”ஈமான் கொண்டவர்களே” என்றுதான் பொதுவாக அழைத்துச் சொல்கிறான். இன்னும் சொல்லப்போனால், ஒரு இடத்தில் குறிப்பாக பெண்களைத்தான் அழைத்து ஸகாத் கொடுக்கச் சொல்கிறான்:
ரமழானின் இறுதி 10 நாட்கள்
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி முஹம்மத்
அஸ்ஹர் ஸீலானி
அல்-ஜுபைல் அழைப்புப் பணி உதவியாளர்கள் வழங்கும் H-1433 ரமழான்
சிறப்பு நிகழ்ச்சி
நாள்: 07-08-2012 (19-09-1433-ஹி)
சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்)
வீடியோ: தென்காசி ஸித்திக்
islamkalvi. thanks
நாள்: 07-08-2012 (19-09-1433-ஹி)
சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்)
வீடியோ: தென்காசி ஸித்திக்
islamkalvi. thanks
புதன், 8 ஆகஸ்ட், 2012
ரமலானும், அந்த ஏழு நாட்களும்
அஸ்
ஸலாமு
அலைக்கும்
நஸீமா
எப்படி
இருக்கே.....
வ
அலைக்கும்
அஸ்
ஸலாம்
பர்வீன்....
ஏதோ
இருக்கேண்டீ....
நீ
சொல்லு....
என்ன
நஸீம்...
ரமலான்
மாசம்...
கையில்
பிடிக்க
முடியாத
குறையா
பிஸியா
இருப்பே...
இப்ப
என்ன
சுரத்தே
இல்லாம
பேசறே??
இல்லடீ....
ரெண்டு
நாளா
நோன்பில்லை...
அதான்
டல்லா
இருக்கேன்....
நோன்பில்லைன்னா
என்னதான்
செய்யறதுன்னு
தெரியலை....
போரடிக்குது....
~~~
~~~ ~~~
நஸீமாவின்
இடத்தை
நம்மில்
பலரும்
கடக்க
வேண்டி
இருக்கிறது.
மாதம்தோறும்
வரும்
உதிரப்போக்கினாலோ
அல்லது
பிரசவத்திற்கு
பின்
வரும்
உதிரப்போக்கினாலோ
ரமலானை,
அந்த
ஆர்வத்துடனும்,
மகிழ்ச்சியுடனும்,
வேகத்துடனும்
கடக்க
இயலாமல்
போகிறது.
ஆனால்
வருத்தப்பட்டு
இந்த
மாதத்தை
நாம்
விட்டு
விடலாமா?
அதன்
ரஹ்மத்தை1,
பரக்கத்தை2,
அதில்
கிடைக்கும்
அளவிலா
நன்மைகளை??????????????
தொழுக
முடியாத
நிலையில்
என்ன
இபாதத்3
செய்து
விட
முடியும்
என்று
நினைக்கும்
சகோதரிகளுக்காகவே
இந்தக்
கட்டுரை.
இன்ஷா
அல்லாஹ்
இதன்
மூலம்
பல
சகோதரிகள்
பயன்
பெறக்கூடும்
என்னும்
நிய்யத்துடன்,
பிஸ்மில்லாஹ்....
:)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


