WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

செவ்வாய், 24 ஜூலை, 2012

ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு


எழுதியவர்/பதிந்தவர்/உரை

- அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி)
சுபஹ் தொழுகையில் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் ஓதப்படும் குனூத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது ரமழான் பதினைந்தின் பின்பு அதனை வித்ரு தொழுகையின் இறுதியிலும் இமாம் ஓத, பின் நிற்பவர்கள் ஆமீன் கூறும் வழக்கம் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் மாத்திரம் இடம் பெறுவதை நாம் அறிவோம். இதன் உண்மை நிலைபற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு பற்றிய அவர்களின் மூல நூற்களில் இருந்து இங்கு எடுத்து எழுதுகின்றோம்.

குர்பானியின் சட்டங்கள்




கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய பெருமக்களே! இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். நோன்புப் பெருநாள் தினத்தில் ஸதக்கத்துல் ஃபித்ர் எனும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்திலும் உழ்ஹியா எனும் குர்பானி கொடுப்பது வசதியுள்ளவர்கள் (கடன் வாங்கி குர்பானி கொடுக்க வேண்டியதில்லை) மீது கடமையாக்கப்பட்டுள்ளது. அவற்றின் சட்ட திட்டங்களை அல்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் மூலம் தெரிந்து கொள்வோம்.


குர்பானியின் வரலாறு
இப்ராஹிம் (அலை) அவர்களின் முதுமையின் போது இஸ்மாயீல் (அலை) எனும் குழந்தையை அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்ததால் தன் மகன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹிம் (அலை) அவர்களை (சோதிப்பதற்காக) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் மூலம் கட்டளையிட்டான். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியில் மகனை அறுக்க முற்ப்டடார்கள். அப்போது ஷைத்தான் அவர்களுடைய மனதில் தீய ஊசலாட்டங்களை ஏற்படுத்தினான். ஆனால் இப்ராஹிம் (அலை) அவர்கள், ஷைத்தானுக்கு கட்டுப்படாமல் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றத் துணிந்தார்கள். அவர்களின் இந்தத் தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பலியிடுவதற்குப் பதிலாக ஒரு பலிப்பிராணியை பலியிடுமாறு கட்டளையிட்டான். மேலும் பின்வரும் மக்களிடையே இந்த நடைமுறையை விட்டுவைத்தான். இந்த விவரங்களெல்லாம் அல்குர்ஆனின் 37வது அத்தியாயமான அஸ்ஸாஃப்பாத்தில் 100 முதல் 111 வரையிலான வசனங்களில் கூறப்பட்டுள்ளது.