WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

செவ்வாய், 27 டிசம்பர், 2011

பாவூர் சத்திரம் சந்தையில் கேரள வியாபாரிகள் கொள்முதல்- காய்கறி விலை உயர்வு


பாவூர் சத்திரம் சந்தையில் கேரள வியாபாரிகள் கொள்முதல்- காய்கறி விலை உயர்வு

Vegetables
பாவூர்சத்திரம்: கேரள வியாபாரிகளின் வருகை அதிகரித்துள்ளதால் பாவூர் சத்திரம் சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 140 ரூபாயாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லம், புனலூர், தென்மலை உள்ளிட்ட பகுதி வியாபாரிகள் நேரடியாக புளியரை, செங்கோட்டை வழியாக வேன்களில் வந்து பாவூர்சத்திரம் சந்தையில் காய்கறிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.

முல்லை பெரியாறு அணைப் பிரச்சனை காரணமாக இரு மாநிலங்களிடையே பதற்றம் நிலவுவதால் நேரடி கொள்முதலை கேரள வியாபாரிகள் தவிர்த்து வந்தனர். மேலும் கடந்த 10 நாட்களாக கேரளாவுக்கு காய்கறிகளை கொண்டு செல்ல முடியவில்லை. காய்கறிகள் கிடைக்காததால் கேரளாவில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனையானது.

வியாபாரிகள் கொள்முதல்

இந்த நிலையில் தற்போது பதற்றம் தணிந்து சகஜ நிலை திரும்பி வருவதால் கேரள எல்லை பகுதியான புளியரையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 3 நாட்களாக காய்கறி லாரிகள் செல்கின்றன. இதனையடுத்து கேரள வியாபாரிகள் வாகனத்துடன் பாவூர்சத்திரம் சந்தைக்கு வந்து காய்கறிகளை தற்போது நேரடி கொள்முதல் செய்கின்றனர்.

கேரள வியாபாரிகள் வருகை காரணமாக சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி 100 ரூபாயிலிருந்து 140 ரூபாயாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக