WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

திங்கள், 12 டிசம்பர், 2011

டைனமிக் திருமணம்: மற்றவன் மனைவியை கட்டிப்பிடிக்கும் தமிழ் கலாச்சாரம்? கட்டிப்புடி கட்டிப்புடிடா… டா.


டைனமிக் திருமணம்: மற்றவன் மனைவியை கட்டிப்பிடிக்கும் தமிழ் கலாச்சாரம்? கட்டிப்புடி கட்டிப்புடிடா… டா..

16 November 2011 No Comment
தமிழ் கலாசாரத்துக்கு முரணாக புரட்சித்திருமணம் எனும்பெயரில் காம இச்சைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்தக்கலியாணம் பலரையும் ஒருகணம் வாய்பிளக்க வைத்துவிட்டது, ஆரம்பத்தில் எல்லாம் பக்தி மயமாக இருந்தாலும் போகப்போக அதில் கவர்ச்சி கூடுகிறது கலியாணம் முடியும்வரை பொறுமையாக இருக்கவும்,
தமிழ் படங்களில் கூட காணமுடியாத காட்சிகளை இறுதியில் காணலாம் கலியானத்திற்கு வந்த பெருசுகள் முதல் சிறுசுகள் வரை அனைவரும் மாப்பிள்ளையையும் , மணமகளையும் கண்டபடி கட்டிப்பிடித்து தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொண்டனர் ,
இதுதான் தமிழ் கலாசாரமா ? எதோ பிரசங்கம் செய்வதுபோல ஒருத்தன் அங்குள்ள எல்லாருக்கும் கட்டிப்பிடி வைத்தியத்தை சொல்லிக்கொடுத்துவிட்டு அவன் மூலமாக அந்த லீலைகளை ஆரம்பித்து விடுகிறான் அதிலும் மணமேடையில் தங்கள் மனைவியை இன்னொருத்தன் கட்டிப்பிடிக்க விட்டு வாய் பார்த்து நின்ற கணவன்மாரை என்ன சொல்வது! பெண்களுக்காவது கொஞ்சம் வெட்கம் வேண்டாமா ?
அப்படியொரு திறந்தவெளியில் கட்டிப்பிடிக்க கையை விரிக்கின்றனர் மணமகன் உலகமகா காம வெறியன் அன்டிகளையும் ஆச்சிகளையும் கூட விட்டுவைக்கவில்லை காற்று போகமுடியாத அளவுக்கு என்ன ஒரு நெருக்கம்?

 நன்றி : நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக